வளர்ச்சி அடைந்த பாரதம் நமது லட்சியம் யாத்திரை ஒட்டப்பிடாரம் தபால் நிலையம் அருகில் நடைபெற்றது!!

 

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ள கிராம பஞ்சாயத்துகளில் நவம்பர் மாதம் தொடங்கி 25ம் தேதி வரை நடைபெற்று வருகிறது அதைத்தொடர்ந்து ஓட்டப்பிடாரம் மெயின் பஜாரில் தபால் அலுவலகம் அருகில் கிராமங்களில் பற்றிய அரசு மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களை மக்களுக்கு தெரிவித்து அதன் பலன்களை மக்களுக்கு தெரியப்படுத்தவும் மத்திய அரசு பணியாளர்கள் யாவரும் ஒருங்கிணைத்து  கிராம பஞ்சாயத்தில் மேற்குறிப்பிட்ட நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்த நிகழ்ச்சிகளை தூத்துக்குடி மாவட்ட வேளாண்மை அறிவியல் மையத்திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் பழனிசாமி முன்னிலையில் தோட்டக்கலை துறையின் தொழில்நுட்ப வல்லுநர் வேல்முருகன் ஏற்பாடு செய்திருந்தார் நிகழ்ச்சியில் மத்திய அரசு திட்டங்கள் வேளாண்மை அறிவியல் இயற்கை வேளாண்மை தபால் துறை பணிகள் முதலானவை விளக்கப்பட்டது.

பின்னர் வளர்ச்சி அடைந்த பாரதம் நமது லட்சியம் நிகழ்ச்சியின் உறுதிமொழி வாசிக்கப்பட்டது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக 

தூத்துக்குடி மாவட்டம் தலைமை நிருபர் 

-முனியசாமி.

Comments