ராமர் கோவில் திறப்பு விழாவை முன்னிட்டு வால்பாறை பகுதியில் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்!!!

 


கோவை
மாவட்டம் வால்பாறை வட்டார பகுதிகளில் இன்று அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழாவை முன்னிட்டு வால்பாறை அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் வளாகத்தில் வால்பாறை நகர பாரதிய ஜனதா கட்சியினர் அங்கு வந்திருந்த திரளான பக்தர்களுக்கு இனிப்பு வழங்கி சந்தோசத்தை கொண்டாடி மகிழ்ந்தனர். 


நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ


கோவிலுக்கு வந்திருந்த பக்தர்களும் பாரதிய ஜனதா கட்சியினரோடு சேர்த்து அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவை சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தனர். இதனால் இன்று கோவில் வளாகம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மக்கள் கூட்டம் மிகுந்து காணப்பட்டது இதனால் அந்த பகுதி மிகுந்த பரபரப்புடன் இருந்தது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக 

வால்பாறை நிருபர்  

-திவ்யகுமார்.

Comments