உமரிக்காடு நியாய விலை கடையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியை பஞ்சாயத் தலைவர் டாக்டர் எஸ். ராஜேஷ்குமார் அவர்கள் தொடங்கி வைத்தார்!!

 

தூத்துக்குடி மாவட்டம் உமரிக்காடில் நடந்த பொங்கல் பரிசு  தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியை பஞ்சாயத் தலைவர் டாக்டர் எஸ். ராஜேஷ்குமார் பொதுமக்களுக்கு வழங்கி தொடங்கி வைத்தார். உமரிக்காட்டில் பொங்கல் பரிசு வழங்குதல் உமரிக்காடு நியாய விலை கடையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு  வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. தமிழக அரசு ரேஷன் கார்டுகளுக்கு  ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சீனி,ஒரு  முழு கரும்பு மற்றும் ரூபாய் ஆயிரம் பரிசுத்தொகையாக வழங்குகிறது. இந்த பரிசுத் தொகுப்பை  உமரிக்காடு ஊராட்சிக்குட்பட்ட நியாய விலை கடையில்  பஞ்சாயத் தலைவர் டாக்டர் எஸ்.  ராஜேஷ்குமார் வழங்கி  தொடங்கி வைத்தார் . மேலும் வேட்டி சேலையும் வழங்கப்பட்டது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இதில் வார்டு  கவுன்சிலர் மணிகண்டன், ஊர்  கணக்கர் ரமணிதரன்,ஊர்  நிர்வாகஸ்தர் கோட்டாளம் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக 

தூத்துக்குடி மாவட்டம் தலைமை நிருபர் 

-முனியசாமி.

Comments