நாகலாபுரம் வட்டார கல்வி வளர்ச்சி குழுவின் சார்பாக நிதி உதவியை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் G.V.மார்கண்டேயன் அவர்களிடம் வழங்கப்பட்டது!!


தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் நாகலாபுரம் வட்டார கல்வி வளர்ச்சி குழுவின் சார்பாக, தமிழ்நாடு முதல்வர் அவர்களின் வெள்ள நிவாரண நிதிக்கு ரூ.68,100- நிதி உதவியை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் G.V.மார்கண்டேயன் அவர்களிடம் துணைச் செயலாளர் திரு.சேகர் அவர்களும், செயற்குழு உறுப்பினர் திரு.ராமகிருஷ்ணன் அவர்களாலும் வழங்கப்பட்டது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓


https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்த நிகழ்ச்சியில்   விளாத்திகுளம் மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன் புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ்  கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் நவநீத கண்ணன் விளாத்திகுளம் பேரூர் கழக செயலாளர் வேலுச்சாமி தூத்துக்குடி வடக்கு மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இம்மானுவேல் விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய சிறுபான்மையினர் நல அணி அமைப்பாளர் தர்மநேசசெல்வின் வரதம்பட்டி ஊராட்சி மன்ற துணைத்தலைவர் வெள்ளைத்துரை  உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-பூங்கோதை, விளாத்திகுளம்.

Comments