சிவகங்கையில் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ MLA, தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது!!


முன்னாள் முதல்வர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்களின் ஆணைக்கிணங்க, முன்னாள் அமைச்சரும் , தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளரும் கடம்பூர் செ ராஜூ MLA, தலைமையில் சிவகங்கை நகராட்சியை கண்டித்து நடைபெற்று.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்த  ஆர்ப்பாட்டத்தில் கோவில்பட்டி நகர செயலாளர் விஜயபாண்டியன், கோவில்பட்டி ஆவின் சேர்மன் தாமோதரன், கழுகுமலை நகர கழக செயலாளர் முத்துராஜ், எட்டயபுரம் நகர கழக செயலாளர் ராஜகுமார், மேல ஈரால் கிளை செயலாளர் பொன்ராஜ் ஆகியோர் சிவகங்கை நகராட்சியை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். 

நாளைய வரலாறு செய்திகளுக்காக 

தூத்துக்குடி மாவட்டம் தலைமை நிருபர் 

-முனியசாமி.

Comments