தேசிய குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாம் நடைபெற்றது!!


இன்று தேசிய குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாம் பசுவந்தனை அரசு மேல்நிலைப் பள்ளியில் மருத்துவ அலுவலர் சு. ஜீவராஜ் தலைமையில் நடைபெற்றது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் அருகே பசுவந்தனை மாணவ மாணவிகளுக்கு குடற்புழுக்களால் ஏற்படும் விளைவுகள் குறித்த விழிப்புணர்வும், மாத்திரை பயன்பாட்டின் அவசியம் பற்றியும் கூறப்பட்டது.

இதுபோல பசுவந்தனை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட அனைத்து துணை சுகாதார நிலையங்கள், பள்ளிகள், அங்கன்வாடி மையங்களிலும் முகாம்கள் நடைபெற்றன. ஏராளமான பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் குழந்தைகள் பயன் அடைந்தனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக 

தூத்துக்குடி மாவட்டம் தலைமை நிருபர் 

-முனியசாமி.

Comments