ஆனைமலையில் குடிநீருடன் சாக்கடை நீர் கலந்து வருவதால் பயன்படுத்த முடியாமல் பொதுமக்கள் தவிப்பு...

 

-MMH

கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆனைமலை பேரூராட்சிக்குட்பட்ட  தங்கம் கார்டனில் வீடுகளுக்கு வழங்கப்பட்ட குடிநீர் குழாயில் சாக்கடை நீர் கலந்து விநியோகம் செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இதுகுறித்து  பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.

வீட்டு வரி வசூல் செய்திடும் முனைப்பை இதிலும் கொஞ்சம் காட்டினால் நல்லா இருப்போம் நாங்களும் என்கின்றனர் அப்பகுதி பொதுமக்கள் எப்போது கிடைக்கும் தூய்மையான குடிநீர் என்ற கேள்வியோடு.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,


மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

தமிழக துணை தலைமை நிருபர்,

-M.சுரேஷ்குமார்.

Comments