வ.உ.சி அரசு மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதிவண்டியை ஒட்டப்பிடாரம் எம்எல்ஏ சண்முகையா வழங்கினார்!!!

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற  தொகுதியில் செயல்பாட்டு வரும்  வ.உ.சி அரசு மேல்நிலைப்பள்ளியில்  தமிழ்நாடு அரசின் விலையில்லா  மிதிவண்டிகளை ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம் சி.சண்முகையா, யூனியன் சேர்மன் எல்.ரமேஷ் ஆகியோர் 47 மாணவர்களுக்கு  வழங்கினார்கள்.


நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ


தமிழ் தாய் வாழ்த்துடன் விழா தொடங்கியது. பின்னர் சட்ட மன்ற உறுப்பினர் அவர்கள் தமிழ் நாடு அரசின் பள்ளி மாணவி மாணவர்களுக்கு  வழங்கும் திட்டங்களை குறித்து பேசினார்.  

இந்நிகழ்ச்சியில் 

வட்டாட்சியர் சமுக பாதுகாப்பு திட்டம் செல்வகுமார், 

துணை வட்டாட்சியர் ஸ்டாலின்,

வருவாய் ஆய்வாளர் வசந்தகுமார்,

பள்ளி தலைமை ஆசிரியர் கண்ணன்,

தலைமை செயற்குழு உறுப்பினர் செந்தூர்மணி, 

மாவட்ட பிரதிநிதி ஜோசப் மோகன்,

மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு துணை அமைப்பாளர் மாடசாமி,

நகரச் செயலாளர் பச்சை பெருமாள்,

ஒன்றிய கவுன்சிலர் சித்ராதேவி,

பாஞ்சாலங்குறிச்சி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் லதா கருணாநிதி,

தொண்டரணி கோபால், 

மற்றும் ஆசிரிய பெருமக்கள் மாணவ மாணவிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக 

தூத்துக்குடி மாவட்டம் தலைமை நிருபர் 

-முனியசாமி.

Comments