போத்தனூர் அருகே ரயில் மோதி வாலிபர் பலி!! ரயில்வே போலீசார் விசாரணை!!!

 

கோவை போத்தனுார் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் நேற்று ரயில் மோதி இறந்தார். அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து போத்தனுார் ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். 

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் வாலிபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த வாலிபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என விசாரித்து வருகின்றனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக 

கோவை மாவட்ட தலைமை நிருபர் 

-சி.ராஜேந்திரன்.

Comments