பாரதிய ஜனதா கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டு முதல் முறையாக குமரிக்கு வந்த விஜயதாரணி!!


கன்னியாகுமாரி மாவட்டம் பாரதிய ஜனதா கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டு முதல் முறையாக குமரிக்கு வந்த விஜயதாரணி இந்து முன்னணி நிறுவனத் தலைவர் ஐயா தாணுலிங்க நாடார் அவர்களின் நினைவிடத்திற்கு சென்று அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து  மரியாதை செலுத்தினார்.


நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இதனை அடுத்து ஆர் எஸ் எஸ் காரியாலயத்தில் நடந்த குண்டு வெடிப்பில் வீரமரணம் அடைந்த  குமரி பாலன் அவர்களின் நினைவிடத்திற்கும் சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்வின் போது முக்கிய நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

செய்தியாளர் கன்னியாகுமாரி, 

-P.இந்திரன்.

Comments