கன்னியாகுமாரியில் இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் விழா!!

கன்னியாகுமாரி மாவட்டம் கொட்டாரம் தனியார் திருமண மண்டபத்தில் பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. 

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ


இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் பி.என் ஸ்ரீதர்,நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ், பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் கலந்துகொண்டு  பயனாளிகளுக்கு இலவச மனை பட்டா வழங்கினார்.

மேலும் இந்நிகழ்ச்சியில் கழக வர்த்தகர் அணி இணைச்செயலாளரும் தலைமை செயற்குழு உறுப்பினருமான வழக்கறிஞர்  என்.தாமரைபாரதி  உட்பட கழக நிர்வாகிகள் அரசு அதிகாரிகள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

செய்தியாளர் 

-P இந்திரன், கன்னியாகுமரி.

Comments