வால்பாறையில் போலியோ சொட்டு மருந்து முகாம் குழந்தைகளுக்கு அழைப்பு!!


கோவை மாவட்டம் வால்பாறை சோலையார் டேம்  ஆரம்ப சுகாதார மருத்துவமனையின் தலைமை மருத்துவர் டாக்டர்  பிரவீன் தலைமையில் 33 பகுதிகளில் போலியோ  சொட்டு மருந்து முகாம் அமைக்கப்பட்டு குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்டு வருகிறது. 

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ


இந்த  முகாம்  காலை 7 மணி முதல் ஆரம்பிக்கப்பட்டுமாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. இதுவரை குழந்தைகள் அதிக அளவில் பங்கு பெற்றுள்ளனர் இன்னும் நேரம் இருப்பதால் இப்பகுதிக்குட்பட்ட மீதமுள்ள அனைத்து குழந்தைகளையும் பெற்றோர்கள் அழைத்து வந்து குழந்தைகளைப் பாதுகாக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

செய்தியாளர்

-P.பரமசிவம், வால்பாறை.


Comments