உப்பாற்று ஓடை வரத்து கால்வாய் தூர்வாரும் பணிகள் ஆரம்பம்!!!


ஒட்டநத்தம் முதல் சவரிமங்கலம் வரையிலான உப்பாற்று ஓடை வரத்து கால்வாய் தூர்வாரும்  பணிகளை ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர்  சண்முகையா அவர்கள் தொடங்கி வைத்தார். 

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

தமிழ்நாடு அரசின் பொதுப்பணித்துறையின் மூலமாக ரூபாய் 1.18 கோடி மதிப்பீட்டில்  ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஒட்டநத்தம் முதல் சவரிமங்கலம் வரையிலான உப்பாற்று ஓடை வரத்து கால்வாய் தூர்வாரும்  பணிகளை 

ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர்  எம் சி.சண்முகையா அவர்கள் 

ஒட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் எல்.ரமேஷ்

ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள்.

இந்நிகழ்ச்சியில்

பொதுப்பணித்துறை உதவி பொறியாளர்கள் 

ஆனந்த்

ஆறுமுகராஜ் 

வட்டார வளர்ச்சி அலுவலர் 

கிராம நிர்வாக அலுவலர் திரு.முருகன் 

பாறைக்குட்டம் ஊராட்சி மன்ற தலைவர் மாடசாமி

ஒன்றிய மகளிரணி துணை அமைப்பாளர் காமினி

கிளைச் செயலாளர்

ஜான்

முருகன்

உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக 

தூத்துக்குடி மாவட்டம் தலைமை நிருபர் 

-முனியசாமி.

Comments