மாநகராட்சி தொடக்கப்பள்ளி ஆண்டு விழா!!

தஞ்சாவூர் மாவட்டம் குறிச்சித்தெரு மாநகராட்சி தொடக்கப்பள்ளி ஆண்டு விழா  14.3.2024அன்று கொண்டாடப்பட்டது.அரசு கல்விக்காக கொண்டு வந்துள்ள நலத்திட்டங்களை மாணவர்கள் நடித்தும் ,கலைநிகழ்ச்சிகள் கோலாகலமாக நடத்தி காண்பித்தனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இவ்விழாவில் வட்டாரக்கல்வி அலுவலர் சீ.அம்பிகா அவர்கள் தலைமையில் 11வதுவார்டு மாநகர்மன்ற உறுப்பினர் பாலசுப்ரமணியன் முன்னிலையில் நடைபெற்றது. மேலும் இவ்விழாவில் ஜென்னட்ஷோபா அவர் மகள் செந்தமிழ் ச்செல்வி பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் பெற்றோர்கள் கணேசன் அவர்கள் தலைமையாசிரியர் ஜே.செல்விபோனோ பத்மாவதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,  

-பாலமுருகன்,

தஞ்சாவூர்

Comments