சில்லாங்குளம் முத்துக்கருப்பன் மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி.!!!!

தூத்துக்குடி மாவட்டம்: ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம், சில்லாங்குளம் முத்துக்கருப்பன் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மேல்நிலை முதலாம் ஆண்டு மாணவ -  மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சியில்  விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் G.V.மார்கண்டேயன் அவர்கள்  கலந்து கொண்டு வழங்கினார்கள்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்த நிகழ்ச்சியில்  பள்ளி தலைமை ஆசிரியர் பாலமுருகன் ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் ஒன்றிய குழு துணை தலைவர் காசிவிஸ்வநாதன் ஓட்டப்பிடாரம் ஒன்றிய குழு தலைவர் ரமேஷ் தூத்துக்குடி வடக்கு மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இம்மானுவேல் தூத்துக்குடி வடக்கு மாவட்ட ஆதிதிராவிடர் நல அணி அமைப்பாளர் முத்துராஜ் தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ராதாகிருஷ்ணன் சில்லாங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் சரோஜா கருப்பசாமி எப்போதும்வென்றான் ஊராட்சி மன்ற தலைவர் முத்துக்குமார் குதிரைகுளம் ஊராட்சி மன்ற தலைவர் சண்முகையா  ஒன்றிய குழு உறுப்பினர் வெள்ளைச்சாமி, ஒன்றிய அவைத்தலைவர் பார்த்தசாரதி,கூட்டுறவு சங்க தலைவர் விநாயகம்,ஆசிரியர் பொன்னிவளவன்,கிளைச் செயலாளர் கணேசன்,பாலசுப்பிரமணியன்,சமுத்திர வேல் ஆவுடையப்பன் அசோக்குமார் முத்தையா லட்சுமணன் உட்பட ஆசிரியை-ஆசிரியைகள் மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக 

தூத்துக்குடி மாவட்டம் தலைமை நிருபர் 

-முனியசாமி.

Comments