ஒட்டப்பிடாரத்தில் முனைவர் குருசாமி சித்தர் திருஉருவ படத்திற்கு மரியாதை செலுத்தப்பட்டது!!

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தனிவட்டாட்சியர் செல்வகுமார் அவர்கள் தலைமையில் வரலாற்று ஆய்வாளர் முனைவர் குருசாமி சித்தர் அவர்களுக்கு அவரது திருஉருவ படத்திற்கு இறுதி மரியாதை செலுத்தப்பட்டது. 

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்நிகழ்வில் தமிழ்நாடு தேவேந்திரகுல மத்திய மாநில அரசு ஊழியர்கள் சங்க நிர்வாகிகள், வீரத்தளபதி சுந்தரலிங்கனார் கல்வி மற்றும் சமூகநல அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் ஒட்டப்பிடார வட்டார பொதுமக்கள், வ.உ.சி பேரவை நிர்வாகிகள், விவசாய பெருமக்கள், அரசியல் பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டார்கள். இந்நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பாளர் க.சக்திமுருக பாண்டிய குடும்பன் அவர்கள் சிறந்த முறையில் ஏற்பாடு செய்தார்.

இந்த நிகழ்ச்சியில் ஆ.வன்னியராஜா, கருப்பசாமி VAO, சந்திரசேகர் VAO, சுரேஷ்குமார், குணசேகரன் ஆசிரியர், கதிர்வேல் VAO, நிர்மல் சிங் இயற்கை ஆர்வலர் ஆகியோர் கலந்து கொண்டனர். 

நாளைய வரலாறு செய்திகளுக்காக 

தூத்துக்குடி மாவட்டம் தலைமை நிருபர் 

-முனியசாமி.

Comments