கன்னியாகுமாரியில் பள்ளி கட்டிடங்கள் திறப்பு விழா!!


கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி தோவாளை தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட ஆரல்வாய்மொழி பேரூராட்சி தாணுமாலயன்புதூர் பகுதியில் அமைந்துள்ள அரசு ஆரம்ப தொடக்கப்பள்ளியில் கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ19.80 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட இரண்டு வகுப்பறை கட்டிடங்களை  கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட கழக செயலாளர் கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் பெருமதிப்பிற்குரிN.தளவாய்சுந்தரம்அவர்கள் இன்று திறந்து வைத்தார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ


இந்நிகழ்ச்சியில் தோவாளை தெற்கு  ஒன்றிய கழக செயலாளரும் ஆரல்வாய்மொழி பேரூராட்சி மன்றத் தலைவருமான முத்துகுமார்,குமரி கிழக்கு மாவட்ட கழக இணை செயலாளர் தோவாளை ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் சாந்தினிபகவதியப்பன், ஆரல்வாய்மொழி பேரூர் கழக செயலாளர் சுடலையாண்டிபிள்ளை மற்றும் அரசு ஆரம்ப தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் மற்றும் ஆசிரிய ஆசிரியைகள் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

செய்தியாளர் கன்னியாகுமரி,

-P.இந்திரன்.

Comments