நாகர்கோவில் நோ பார்க்கிங் பகுதியில் வாகனங்களை நிறுத்தினால் அபராதம் இல்லை அது எந்தப் பகுதி உங்களுக்கு தெரியுமா...

 

தமிழகத்தில் நோ பார்க்கிங் பகுதியில் வாகனங்களை  நிறுத்தும்  சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தில் போக்குவரத்து துறை நோ பார்க்கிங் பகுதியில் நிறுத்தும் வாகனங்களுக்கு   அபராதம் விதித்து வருகிறது. இதனால்  சட்டவிரோதமாக நிறுத்தப்படும் வாகனங்கள் நோ பார்க்கிங் அபராதம் செலுத்த வேண்டும்.

இந்த அபராதம் மக்கள் எங்கு பார்க்கிங் செய்கிறார்கள் என்பதை கவனத்தில் கொள்ளச் செய்யும் என்றும், மாநிலத்தில் சட்டவிரோத வாகனங்களை நிறுத்துவதைக் குறைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓


https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்நிலையில் நாகர்கோவில் கோர்ட் ரோடு ஆரிய பவான்  பெரிய இடத்து ஹோட்டல் என்பதால் இங்கு யார் வேண்டுமானாலும் விதி மீறல்களில் ஈடுபடலாம் இந்த இடத்தில் மட்டும் அபராதம் கிடையாது  போலீஸ் பாதுகாப்பு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர் கன்னியாகுமாரி, 

-இந்திரன்..

Comments