ஓட்டப்பிடாரம் அருகே குளத்தூரில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்ய இருந்த இருவர் கைது.!!!

 

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே குளத்தூரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை  பொருட்களை விற்பனை செய்ய இருந்த இருவரை போலீசார் கைது செய்தனர். குளத்தூர் பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் இருந்த போது முத்துராஜா வயது 46 தகப்பனார் பெயர் சன்னசி பனையூர் கிராமத்தை சேர்ந்த sss  டி ஸ்டாலில் அருகில் மற்றும்  மாரிவேல் தெற்கு பனையூர் கிராமத்தை சேர்ந்த இவர் பிரபா டி ஸ்டாலில் அருகில் தமிழ் நாடு அரசு தடை செய்யப்பட்ட புகழைப் பொருட்களை விற்பனை செய்ய வைத்திருக்க புகையிலைப் பொருட்களுடன் இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,


மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

நாளைய வரலாறு செய்திகளுக்கு தூத்துக்குடி மாவட்டம் தலைமை நிருபர் -முனியசாமி.

Comments