ஒட்டப்பிடாரம் அருகே சட்டவிரோதமாக மது பாட்டில் விற்பனை செய்தவர் கைது.!!!!

 

ஒட்டப்பிடாரம் அருகே மது பாட்டில் விற்பனை செய்தவர் கைது செய்யபட்டார் போலீசார் அவரிடமிருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் அருகே  வேடநத்தம் கிராமத்தில் அரசு பானங்களை மொத்தமாக வாங்கி பதுக்கி வைத்து, சட்டவிரோதமாக கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனை அடுத்து வேடநத்தம் பகுதியில் சந்தேகத்துக்குரிய இடங்களில் உதவி ஆய்வாளர் முத்துராஜா  தலைமையிலான போலீசார் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது  முத்தையா வயது 60  முருகன் வயது 55  கருப்பசாமி   63 மூக்கையா 60  அவர்களிடம் இருந்து 65 மது பாட்டில்கள் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. மேலும் பணம் 4250 கைப்பற்றப்பட்டது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இதனை தொடர்ந்து  4 நபரை கைது செய்த போலீசார், மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக 

தூத்துக்குடி மாவட்டம் தலைமை நிருபர் 

-முனியசாமி.

Comments