கோயமுத்தூர் அத்தார் ஜமாத் பள்ளிவாசல் 2025 - 2027 இரண்டு ஆண்டுகளுக்கான புதிய நிர்வாகிகள் வெற்றி பெற்றுள்ளார்கள்!!
கோவை: மார்ச் 29ஆம் தேதி கோயமுத்தூர் அத்தார் ஜமாத் மகாசபை தேர்தல் நடைபெற்றது. இதில் இரண்டு ஆண்டுகளுக்கான நிர்வாகிகள் 15 நபர்கள் வெற்றி பெற்றுள்ளார்கள்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
தலைவர் பேராசிரியர் Dr A பீர்முகமது. துணைத் தலைவர்கள் வழக்கறிஞர் M.நவாஸ், Er. I. முகமது அன்சர், செயலாளர் B. பக்கீர் முகமது BA, பொருளாளர் M.I.ஆஷீக் அகமது புலவர், முத்தவல்லி S. ஜாபர் அலி,
செயற்குழு உறுப்பினர்கள் M.I. ஜியாவுர் ரஹ்மான், M.A. முகமது ஹனீபா,
S. அசாருதீன், A.S ஷக்கீல் அகமது, J. அசன் முகமது, S.முகமது யூசுப்,
A.முகமது சாதிக்,
A.R.சாதிக் பாஷா,
B.அபூபக்கர் சித்தீக்,ஆகியவர்கள் மகாசபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்கள்.
இன்னும் ஒரு இரண்டு ஆண்டுகளுக்கான பாரம்பரிய மிக்க அத்தார் ஜமாத் நிர்வாகத்தில் நிர்வாகிகள் செயல்படுவார்கள் என்பதை மகாசபையாளருக்கு தெரிவித்துக் கொள்கின்றோம்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-சீனி, போத்தனூர்.
Comments