மின் விளக்குகள் இருந்தும் பயன் இல்லை! - அதிகாரிகள் கண்டும் காணாமல் இருப்பது ஏன்??
கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை அருகாமையில் உள்ள ரொட்டிக்கடைப் பகுதியில் சாலைகளில் மற்றும் பொதுமக்கள் குடியிருப்பு பகுதிகளில் அதிக அளவு தெருவிளக்குகள் எரிவதில்லை.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
அப்பகுதியில் பொதுமக்கள் பலமுறை தெருவிளக்கு ஆய்வாளர்களிடம் போய் புகார்கள் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கவில்லை. அடிக்கடி இப்பகுதியில் உள்ள தெரு விளக்குகள் எரியாமல் போவதினால் வனவிலங்குகளாகிய சிறுத்தை, காட்டெருமை ஆகியவை பொதுமக்கள் குடியிருப்புக்குள் அதிக அளவு வந்து செல்கின்றது.
பொதுமக்கள் பயந்த நிலையில் உள்ளார்கள். அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தவிர்க்க இப்பகுதியில் கண்டிப்பாக தெருவிளக்குகள் எரிய வேண்டும் என இப்பகுதி உள்ள குடியிருப்பு பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-திவ்யக்குமார்.
Comments