பொதுமக்கள் குடியிருப்பில் சேதப்படுத்திய காட்டு யானைக் கூட்டம்!!
கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை தாலுகாவில் உள்ள தோனி முடி முதல் பிரிவில் நேற்று இரவு 10 மணி அளவில் மக்கள் குடியிருப்பு பகுதியில் உலா வந்த காட்டு யானைக் கூட்டம் பொதுமக்கள் குடியிருப்புகள் சேதப்படுத்தியது. அக்கம் பக்கத்தினரும் அந்த பகுதியில் உள்ள பொதுமக்களும் கூச்சலிட்டு யானைக் கூட்டத்தை விரட்டினர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
பின்பு வனவிலங்கு அதிகாரிகளுடன் யானைகளை காட்டுப்பகுதிக்கு விரட்டி விடப்பட்டது. இரவு பகலாக அப்பகுதியில் உலாவரும் காட்டு யானைகளி லிருந்து வனவிலங்கு அதிகாரிகள் அப்பகுதி மக்களுக்கு பாதுகாப்பு நல்க வேண்டும். இதனால் பொதுமக்கள் பயத்துடன் உள்ளனர் என அப்பகுதி மக்கள் கூறு வருகின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
செய்தியாளர்
-திவ்யக்குமார்.
Comments