கோவில்பட்டியில் ஆடி மாத பௌர்ணமி பூஜை மற்றும் வரலட்சுமி நோன்பு!!
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி, நாடார் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட அன்னை ஸ்ரீ பத்திரகாளியம்மன் திருக்கோவிலில் ஆடி மாத பௌர்ணமி பூஜை மற்றும் வரலட்சுமி விரதம்வெள்ளிக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
சிறப்பு பூஜையில் வரலட்சுமி நோன்பு இருந்த பெண்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவில்பட்டி செய்தியாளர்
-ராஜ்குமார்.
Comments