பின் விபத்தை எதிர் கொள்ளாத தொழிலாளிகள்!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை பகுதியில் உள்ள தேயிலைத் தோட்ட வாகனங்கள் தேயிலைகளை வால்பாறை வழியாக டிராக்டர் வாகனத்தின் மூலம் தேயிலை தொழிற்சாலைக்கு கொண்டு செல்கின்றனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

பாதுகாப்பின்றி எஸ்டேட் நிர்வாகங்கள் பணியாளர்களை பின்புறமாக ஏற்றி செல்வதினால் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படுமென்று மக்கள் அச்சப்படுகின்றனர்.

வால்பாறை காவல் அதிகாரிகள் மற்றும் போக்குவரத்து அதிகாரிகள் இதனைக் கண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கூறி வருகின்றனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-திவ்யக்குமார்.





செய்தியாளர் திவ்யக்குமார்

Comments