மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை பார்வையிட்டார் மேயர் ஜெகன் பெரியசாமி!!
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட திரேஸ்புரம் பகுதியில் உள்ள பக்கிள் ஓடை முகத்துவாரத்தில் மழை காலம் தொடங்கி விட்டதால் தூத்துக்குடி பகுதிகளிலும் மற்றும் அதை சார்ந்த சுற்றுவட்டாரத்திலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகின்ற தருணத்தில் தூத்துக்குடியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நடைபெற்று வரும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார் மேயர் ஜெகன் பெரியசாமி.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
உடன் மாநகராட்சி ஆணையர் திருமதி.பிரியங்கா இ.ஆ.பா அவர்கள், வட்ட கழக செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான திரு.ரவீந்திரன் அவர்கள் இருந்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
செய்தியாளர்
-பரணி பாலா.
Comments