நெடுஞ்சாலைத் துறையின் அலட்சியத்தால் பெயர் பலகை சாக்கடை கால் வாய்க்கு மூடப்படுகிறது!!


கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை பகுதியில் சாலைகளின் ஓரங்களில் உள்ள பெயர் பலகைகள், வழித்தடப் பலகைகள் பொதுமக்களுக்கு பயனில்லாமல் சாக்கடை மூடும் பலகைகளாக மாறி உள்ளது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இதற்கு காரணம் நெடுஞ்சாலை துறையின் அலட்சியம் என இப்பகுதி மக்கள் கூறுகிறார்கள். வாகன ஓட்டுனர்கள் வழித்தடங்கள் தெரியாமல் சிரமப்படுகிறார்கள். இதனைக் கண்டு நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கையாக மக்கள் வைக்கிறார்கள்.  

நாளைய வரலாறு செய்திகளுக்காக

வால்பாறையில் இருந்து 

செய்தியாளர் 

-திவ்யக்குமார்.

Comments