வால்பாறையில் துர்நாற்றம் வீசும் படகு இல்லம் தொற்றுநோய் வராமல் பாதுகாக்க வேண்டும்...
கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் உள்ள அம்மா படகு இல்லம் மிகவும் தொற்றுநோய் பரவும் அவல நிலையில் உள்ளது. சென்ற ஆண்டு படகு இல்லம் வந்த சுற்றுலா பயணிகள் இந்த ஆண்டு படகு இல்லத்தைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.https://nalaiyavaralaru.com/2025/09/ஒரு-இயக்குனரின்-வாழ்க்கை/ தொற்று நோய் வருவதற்கு முன்னே இந்த படகு இல்லத்தை சரி செய்ய வேண்டும் எனசுற்றுலா பயணிகள்கூறுகின்றனர் மேலும் படகு இல்லத்திற்கு வந்தவர்கள் ஏமாற்றுத்துடன் திரும்பிச் செல்கின்றனர். வால்பாறை நகராட்சி ஆணையர் மற்றும் ஆய்வாளர்கள் உடனடியாக உரிய நடவடிக்கை எடுத்து படகு இல்லத்தை சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கூறுகின்றனர்.
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
நாளைய வரலாறு செய்திக்காக வால்பாறையில் இருந்து,
-பேபி.
Comments