சாக்கட நீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தி அதிகம்! - நடவடிக்கை எடுப்பார்களா....

தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் ஊராட்சி ஒன்றியம் மணக்கரை ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே கழிவு நீர் ஒடையில் அடைப்பு ஏற்ப்பட்டுள்ளதனால் சாக்கடை நீர் தேங்கி உள்ளது. இதனால் கொசுக்கள் உற்ப்பத்தியாகி கடுமையாக துர்நாற்றம் வீசுகிறது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

மேலும் அருகிலேயே அரசு ஆரம்ப பள்ளி இருப்பதனால் குழந்தைகள் பகலிலேயே கொசு கடிக்கு ஆளாகி காய்ச்சல் போன்ற பிரச்சனை ஏற்ப்படுகிறது

எனவே சம்மந்தபட்ட அதிகாரிகள் கழிவு நீர் கால்வாயில் ஏற்ப்பட்டுள்ள அடைப்பை சரி செய்து, சாக்கடை நீர் வெளியேற உரிய நடவடிக்கை எடுக்கும் படி வேண்டி கேட்டுக் கொள்கிறேன்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

செய்தியாளர் 

-பரணிபாலா.

Comments