விபத்து நடக்கும் பகுதியில் விபத்து ஏற்படுத்தும் ஓவியம்! - பலகை இருந்தும் பயனில்லை!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை தாலுகாவில் உள்ள காமராஜர் நகர் பகுதிகளில் அதிக அளவு விபத்துக்கள் ஏற்படுகிறது. இதற்கு காரணம் எதிரே வரும் வாகனங்கள் வளைவுகளில் தெரிவதில்லை என்பது தான். 

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இப்பகுதி தினசரி  விபத்து நடக்கும் பகுதியாக மாறி உள்ளது. இதனைக் கண்டு சாலை அமைப்பு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்தால் விபத்துகளை தவிக்கலாம் என வால்பாறை வாகன ஓட்டுநர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், காள் டாக்ஸி ஓட்டுநர்கள்,லாரி ஓட்டுநர்கள், பொதுமக்கள் கூறுகின்றனர். 

இதனால் இப்பகுதிகளில் இருக்கும் வளைவுப் பகுதிகளில் சோலார் விளக்குகள் பொருத்தப்பட வேண்டும், வேகத்தடைகள் அமைக்க வேண்டும் என்று சாலை அமைப்பு அதிகாரிகளிடம் பொதுமக்கள் கோரிக்கை வைக்கிறார்கள்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-பேபி,வால்பாறை. 

Comments