பத்திரிகையாளர் சந்திப்பு அழைப்பு!!
சென்னை: மறைந்த வழக்கறிஞர் முருகானந்தத்தின் கொடூரமான கொலைக்கான நீதி கோரியும், வழக்கறிஞர்கள் பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட வேண்டுமென வலியுறுத்தியும், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற உள்ளது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
📍 இடம்: சென்னை உயர் நீதிமன்றம்
🗓️ தேதி: திங்கள், 22 செப்டம்பர் 2025
⏰ நேரம்: மதியம் 1:00 மணி
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-பாலமுருகன் தஞ்சாவூர்.
Comments