சுகாதார வளாகப் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார்!!

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட சிவந்தாகுளம் பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டும், பள்ளியின் வளாகத்திலுள்ள நூலகத்திற்கு வருகின்ற வாசகர்களின் பயன்பாட்டிற்காகவும் கூடுதலாக நடைபெற்று வரும் சுகாதார வளாகப் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

உடன் மாநகராட்சி ஆணையர் திருமதி.பிரியங்கா இ.ஆ.பா அவர்கள், தலைமை ஆசிரியர் திருமதி.எமல்டா வெலன்சியா ஹெசியா அவர்கள், வட்ட கழக செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான திரு.ரவீந்திரன் அவர்கள் இருந்தனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

செய்தியாளர் 

-பரணி பாலா.

Comments