விளாத்திகுளம் பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து போராட்டம் நடைபெற்றது!!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பு விளாத்திகுளம் பேரூராட்சி  நிர்வாகத்தை கண்டித்து  வடக்கு மண்டல் பாரதிய ஜனதா கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது*. மாவட்ட தலைவர் சரவணா கிருஷ்ணன் தலைமை வகித்தார் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமான கலந்து கொண்டனர்

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

ஆர்ப்பாட்டத்தின் கோரிக்கைகள் நிர்வாக சீர்கேடுகளை கண்டித்தும் கொள்ளை அடிக்காத மக்களின் வரிப்பணத்தை கொள்ளை அடிக்காத என்றும் செய்து கொடு விளாத்திகுளம் பகுதியில் பொதுமக்களின் அடிப்படை வசதிகளை செய்து கொடு விளாத்திகுளம் பகுதியில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வசதியை ஏற்படுத்த வேண்டும் என்றும் பாரதப் பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தில் பணத்தை கொள்ளை அடிக்காத என்றும் திமுக அரசு விளாத்திகுளம் பேரூராட்சியை விட்டு வெளியேறு  பொதுமக்களின் வரிப்பணத்தை சுரண்டும் திமுக அரசை கண்டித்தும் விளாத்திகுளம் பேரூராட்சிக்கு உட்பட்ட அம்பாள் நகர் கம்மாய் சாக்கடையாக மாறி வருவதை தடுத்து நிறுத்த கூறியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மாவட்டத் தலைவர் மாவட்ட செயலாளர் சேது ராஜா ஒன்றிய தலைவர் காட்டு ராஜா கந்தசாமி ராமலட்சுமி காளியப்பன் கருக்குவேல் சுப்புராம் மற்றும் பிஜேபி கட்சியை நிர்வாகிகள் ஏராளமான கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்

-பூங்கோதை நடராஜன்.

Comments