முகாம் நடைபெற்றது!!

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட கிழக்கு மண்டல அலுவலகத்தில் வைத்து நடைபெற்ற முகாமினை தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார் மேயர் ஜெகன் பெரியசாமி.


நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

உடன் மாநகராட்சி ஆணையர் திருமதி.பிரியங்கா இ.ஆ.ப அவர்கள், துணை மேயர் ஜெனிட்டா வட்ட கழக செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவீந்திரன் பகுதி திமுக செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான சுரேஷ் குமார் மண்டல தலைவர் கலைச்செல்வி மாவட்ட பிரதிநிதி ராஜ்குமார் மாமன்ற உறுப்பினர்கள் ரெக்ஸ்லின் எடின்டா பேபி ஏஞ்சலின் மரிய கீதா தனலட்சுமி மும்தாஜ் ராமு அம்மாள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-பூங்கோதை.

Comments