விமான நிலையத்தில் மத்திய கல்வி அமைச்சரை மாவட்ட ஆட்சியர் புத்தகம் வழங்கி வரவேற்றார்!!
தூத்துக்குடி விமான நிலையத்தில் மத்திய கல்வி அமைச்சரை மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் புத்தகம் வழங்கி வரவேற்றார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
தென்காசி மாவட்டத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மத்திய அரசின் கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் இன்று விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார். விமான நிலையத்தில் மத்திய அமைச்சரை மாவட்ட ஆட்சித்தலைவர் க.இளம்பகவத் புத்தகம் வழங்கி வரவேற்றார்
நாளைய வரலாறு செய்திகளுக்காக
செய்தியாளர்
-பரணி பாலா.
Comments