68 வயது மூதாட்டி பூச்சனாரி பாப்பாத்தி மாயம் கண்ணீருடன் தேடுகிறது குடும்பம் தகவல் தெரிந்தால் அழைக்கவும்!!
கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆனைமலை அடுத்த பூச்சனாரி பகுதியைச் சேர்ந்த பாப்பாத்தி (68) என்பவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியே சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லை இவரை அவருடைய வீட்டார் பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இவரைப் பற்றி தகவல் தெரிந்தால் தயவு செய்து கீழ்க்கண்ட எண்களைத் தொடர்பு கொண்டு பாப்பாத்தி அவர்களின் குடும்பம் மீண்டும் மகிழ்ச்சியுடன் இணைய உதவ வேண்டும் எனக் வேண்டுகிறோம்.
தொடர்பு எண்கள்: 9750007083, 7339266708
பாப்பாத்தி அவர்கள் விரைவில் வீடு திரும்ப வேண்டும் என்ற ஆவலுடனும், மனித நேயத்துடனும் இந்தச் செய்தியை வெளியிடுகிறோம்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
உங்கள் செய்தியாளர்
-M.சுரேஷ்குமார்.
Comments