பாரதியார் பிறந்த வீட்டை பழமை மாறாமல் புதுப்பிக்கும் பணியினை பார்வையிட்டு ஆய்வு!!

எட்டையாபுரத்தில் நடைபெற்று வரும் பாரதியார் பிறந்த வீட்டை பழமை மாறாமல் புதுப்பிக்கும் பணியினை மாண்புமிகு.தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கழகத் துணைப் பொதுச் செயலாளர் திருமிகு.கனிமொழி கருணாநிதி அவர்களும், மாண்புமிகு.சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் திருமதி.கீதாஜீவன் அவர்களும், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் சட்டமன்ற சட்டவிதிகள் ஆய்வு குழு தலைவர் தலைமை செயற்குழு உறுப்பினர் திருமிகு.G.V.மார்கண்டேயன் அவர்களும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள். 

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

நிகழ்வில் எட்டயபுரம் வட்டாட்சியர் சுபா தூத்துக்குடி மாநகர மேயர் திரு.ஜெகன் பெரியசாமி கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் நவநீதக்கண்ணன் விளாத்திகுளம் தெற்கு ஒன்றிய செயலாளர் இம்மானுவேல் எட்டையாபுரம் பேரூர் கழகச் செயலாளர்  பாரதிகணேசன் எட்டயபுரம் பேரூராட்சி மன்ற தலைவர் ராமலட்சுமி சங்கரநாராயணன் எட்டயபுரம் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் கதிர்வேல் தூத்துக்குடி வடக்கு மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் ஆகாஷ்பாண்டியன் தூத்துக்குடி வடக்கு மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் எம்.ஆர்.முனியசாமி எட்டையாபுரம் பாரதி மில் முன்னாள் சேர்மன் ஆழ்வார் உதயகுமார் வார்டு உறுப்பினர்கள் மணிகண்டன்,ராமர்,குமார் வார்டு செயலாளர்கள் பிச்சை,அருள்சுந்தர், சின்னப்பர், மாரிக்கண்ணன் எட்டயபுரம் பேரூர் கழகத் துணைச் செயலாளர் மாரியப்பன் ஒன்றிய துணைச் செயலாளர் வெள்ளத்துரை இளைஞர் அணி சதீஷ்குமார் ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் சுரேஷ் அயலக அணி ராமமூர்த்தி மகளிர் அணி மஞ்சமாதாதேவி, முருகலட்சுமி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்

-பூங்கோதை நடராஜன்.

Comments