தமிழக அரசு விழிப்புணர்வு கலைக்குழு இணைந்து விழிப்புணர்வு பிரச்சாரம்!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை தாலுக்கா, முடிஸ் வட்டார பகுதியில் முடிஸ் பஸ் நிலையம் அருகாமையில் நேற்று தமிழக அரசு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி,

வால்பாறை நகராட்சி ஆய்வாளர் ஆணையர்கள் முன்னிலையில் விழிப்புணர்வு தெருமுனைப் பிரச்சார நிகழ்ச்சிகள் நடந்தன.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓


https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இதில் அப்பகுதியில் உள்ள வியாபார பெருங்குடி மக்கள், தோட்ட தொழிலாளிகள், பொதுமக்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர். இதனால் அப்பகுதி மக்களிடையே மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-பேபி, வால்பாறை.

Comments