எட்டயபுரத்தில் சம்ஸ்கார் பாரதி சார்பாக மகாகவி பாரதியாரின் 144 ஆவது பிறந்தநாள் விழா!!

சம்ஸ்கார் பாரதி  தமிழ்நாடு சார்பாக கலைஞர்களுக்கான தேசிய அமைப்புகள் மற்றும் கன்னியாகுமரி பெருங்கோட்ட பொறுப்பாளர் ஶ்ரீசித்தர் காந்தி ராஜ், தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர்கள் செந்தில்குமார், சிவபெருமாள், மாரிச்செல்வம், சிவா, ராம் கணேஷ், மோகன் குமார், மற்றும் பிஜேபி மாநில செயற்குழு உறுப்பினர் சித்த மருத்துவர் கலையரசி அவர்கள் கலந்துகொண்டு பாரதியின் புகழ் பாடல்கள் பாடி மாலை அணிவித்து மரியாதை செய்தனர். 

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

மற்றும் ஆர். எஸ். எஸ். அமைப்பினர் காவி சொந்தங்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

பாரதியாரின் புகழ் வளர்க!! என்று வீரமுழக்கமிட்டனர்...

நாளைய வரலாறு செய்திகளுக்காக

தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்

-பூங்கோதை நடராஜன்.

Comments