சிலை முறிந்து விழுவதற்குள் புதுப்பித்தல் வேண்டும்!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை தாலுகா பகுதியில் உள்ள அண்ணா சிலை மிகவும் பழமை வாய்ந்த சிலையாக உள்ளது.

அந்த கட்டிடம் பொதுமக்கள் மத்தியில் சிறந்த பார்வைக்குள் உள்ளது.

அப்பகுதியில் சிலையின் தூண்கள் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. இதனைக் கண்டு அந்த சிலையின் துண்களை சிலைக்கு எந்த சேதாரம் வராமல் புதுப்பித்தால் விபத்துக்கள் வராமல் தவிர்க்கலாம்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

ஏனெனில் கட்சித் தொண்டர்கள் அப்பகுதியில் மாலையிடுவது வழக்கமாக்கி வருகின்றனர்.

இதனை கருத்தில் கொண்டு அந்த சிலை தூண்களை சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-திவ்யக்குமார்.

Comments