அருள்மிகு ஸ்ரீ சோலைசாமி கோவில் கொடை விழாவை முன்னிட்டு இரண்டாம் ஆண்டு மாட்டு வண்டி பந்தயம்!!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வட்டம் அரியநாயகிபுரம் அருள்மிகு ஸ்ரீ சோலைசாமி கோவில் கொடை விழாவை முன்னிட்டு இரண்டாம் ஆண்டு மாட்டு வண்டி பந்தயம். 

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

அரியநாகிபுரம் அமர்நாத் சோலையப்பன் அவர்கள் நினைவாக மாபெரும் மாட்டுவண்டி  பந்தயம் நடைபெற்றது.இந்த. பந்தயத்தை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி வி மார்கண்டையன் தொடங்கி வைத்தார்கள்..

இதனைத் தொடர்ந்து சின்ன மாட்டு வண்டி பந்தயம் பூஞ்சிட்டு மாட்டு வண்டி பந்தயம் என இரண்டு பிரிவுகளாக நடத்தப்பட்டது.பூஞ்சிட்டு மாட்டு வண்டி பந்தயத்தை முன்னாள் யூனியன் சேர்மன் அதிமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன் கொடியசித்து துவக்கி வைத்தார்கள். பின் வெற்றி பெற்ற  மாட்டு வண்டி உரிமையாளர்களுக்கும்


ஓட்டி வந்த சாரதிக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன இவ்விழாவில் செல்வகுமார் ஆனந்தகுமார் ராஜேஷ் மகாலிங்கம் ஹரீஷ் கௌதம் கவின்ராஜ் கசாலி கணேசமூர்த்தி  பெப்சி முனியசாமி ஆனந்த்   முனியம்மாள் முத்து கரும்புலி  பரமேஸ்வரி முருகன் பாண்டியன் பிரதர்ஸ்

சாகுல் ஹமீது மற்றும் ஊர் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்

நாளைய வரலாறு செய்திகளுக்காக

தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-பூங்கோதை நடராஜன்.

Comments