தைப்பொங்கலை முன்னிட்டு 8-ம் ஆண்டு மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயம்!!
தூத்துக்குடி மாவட்டம் - விளாத்திகுளம் வட்டம், சிவஞானபுரம் கிராமத்தில் தைப்பொங்கலை முன்னிட்டு,8-ம் ஆண்டு மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயத்தினை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர், சட்டமன்ற சட்ட விதிகள் ஆய்வுக் குழு தலைவர் தலைமை செயற்குழு உறுப்பினர் திருமிகு.G.V.மார்கண்டேயன் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்கள்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
நிகழ்வில் விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன், விளாத்திகுளம் தெற்கு ஒன்றிய செயலாளர் இம்மானுவேல், வழக்கறிஞர் மகேஷ், தேர்தல் பார்வையாளர் சங்கர்ராம், விளாத்திகுளம் பேரூர் கழக தேர்தல் பார்வையாளர் ராமச்சந்திரன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தண்டாயுதபாணி, ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் ராஜா உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-பூங்கோதை நடராஜன்.
Comments