புரட்சித்தலைவர் அவர்களின் நூற்றி ஒன்பதாவது ஆண்டு பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது!!
தூத்துக்குடி: புரட்சித் தமிழர் எடப்பாடியார் அவர்களின் ஆணைக்கிணங்க தூத்துக்குடி வடக்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அண்ணாச்சி திரு கடம்பூர் ராஜு அவர்களின் அறிவுறுத்தலின்படி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நிறுவனர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் நூற்றி ஒன்பதாவது ஆண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வேப்பலோடடையில் விளாத்திகுளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்P சின்னப்பன் அவர்கள் ஓட்டப்பிடாரம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஒட்டப்பிடாரம் மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் P மோகன் அவர்கள் கலந்து கொண்டு புரட்சித்தலைவரின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
உடன் ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர் போடு சாமி விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் சிவஞானபுரம் மகேஷ் மற்றும் சிவகாமசுந்தரி மகேஷ் வேப்ப லோடைதங்க செல்வம் சேகர் வெள்ளைச்சாமி கண்ணன் பொன்னுச்சாமி குமார் சரவணன் ரஞ்சித் வேடநத்தம் கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-பூங்கோதை நடராஜன்.
Comments