Posts

கருத்து சுகந்திரம்

யோகி, முட்டாள்தனமாக

வாயு புயல் மக்களை பாதுகாப்பான

ஹெல்மெட் அணியாமல் ஓட்டுபவர்களின் உரிமத்தை ரத்து செய்வது

<no title>

ஒற்றைத் தலைமை

காவல்துறையினர் இல்லை?

துளியும் அதிகாரமற்ற நாடாளுமன்றத் தேர்தல் துளியும் அதிகாரமற்ற தங்களது நாட்டின் நாடாளுமன்றத்துக்கான தேர்தலில் வடகொரிய மக்கள் வாக்களித்து வருகின்றனர். கிம் ஜாங்-உன் அந்நாட்டின் அதிபராக பதவியேற்ற பிறகு, இதுபோன்ற தேர்தல்கள் நடப்பது இது. இரண்டாவது முறை. சுப்ரீம் பீப்பிள்ஸ் அசம்ப்லி (எஸ்பிஏ) என அழைக்கப்படும் வடகொரியாவின் நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிப்பது என்பது கட்டாயமானதாகும். இதில் ஆச்சர்யத்துக்குரிய விடயம் என்னவென்றால், தேர்தலில் ஒரேயொரு வேட்பாளர் மட்டுந்தான் போட்டியிடுவார், அவருக்கு வாக்களிப்பதை தவிர மக்களுக்கு வேறு வழியில்லை . அதுமட்டுமின்றி, ஒவ்வொரு தேர்தலில் 100 சதவீதத்தை ஒட்டிய அளவிலேயே வாக்குப்பதிவு சதவீதம் இருக்கும். உலகின் தனிமைப்படுத்தப்பட்ட நாடுகளில் ஒன்றான வடகொரியாவை, கிம் வம்சத்தினர் பல தலைமுறைகளாக ஆட்சி செய்து வருகின்றனர். கிம் குடும்பத்தினருக்கும், நாட்டின் தலைவருக்கும் விஸ்வசமாக மக்கள் இருக்க வேண்டும்.

SUCCESS

allarum pengal

மாபியா