பொள்ளாச்சியை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்


பொள்ளாச்சியை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என் கோரிக்கை வலுப்பெற்று வரும் நிலையில்.. மகாத்மா காந்தியின் 150 வது ஆண்டு பிறந்த நாளை சிறப்பிக்கும் வகையில் காந்தி சிலையின் கிழக்கே அமைந்துள்ள நியூ ஸ்கீம் சாலையை மகாத்மா காந்தி சாலை என்று பெயர் மாற்ற வேண்டுமென அனைத்து அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் மாண்புமிகு துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் அவர்களிடம் கோரிக்கை மனுவை அளித்தனர். கோரிக்கையை ஏற்ற சபாநாயகர் மனுவை பெற்றுக்கொண்டார்.


நாளைய வரலாறு எம் சுரேஷ் குமார் பொள்ளாச்சி.                                      -MMH


Comments