தென்னை விவசாயிகளுக்கு அறிய வாய்ப்பு!

        -MMH


ஆனைமலை வட்டார தென்னை விவசாயிகளுக்கு வேளாண்மை துறையின் சார்பாக ஒரு அறிவிப்பு.


நமது வட்டாரத்தில் தென்னையில் வெள்ளை ஈ தாக்குதலை குறைக்க 1.விசைத்தெளிப்பான் மூலம் தண்ணீரை பீய்ச்சி அடித்தல் மற்றும் 2. இறைவிழுங்கி மற்றும் 3 மஞ்சள் வண்ண ஒட்டுப்பொறி என மொத்தம் ரூ. 2100/ 1 ஹெக்டர் கொடுக்கப்பட உள்ளது எனவே அனைத்து தென்னை மர விவசாயிகள் இந்த திட்டத்தில் பயன் அடையுமாறு கேட்டு கொள்ளப்படுகிறது.


1.சிட்டா


2.அடங்க ள்


3.ஆதார்


4.பேங்க் பாஸ் புக்


5.போட்டோ - 2


இந்த ஆவணங்களை எடுத்துக் கொண்டு ஆனைமலை வேளாண்மைத் துறையை அணுகுமாறு கேட்டு கொள்ளப்படுகிறது காளியாபுரம் மற்றும் வேட்டைக்காரன் புதூர் விவசாயிகள் தொடர்புக்கு.


சா. கரீம் ராஜா உதவி வேளாண்மை அலுவலர் Mobile: 9688376446.


M.சுரேஷ்குமார், பொள்ளாச்சி. 


Comments