வரதட்சணை கொடுமை!இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை!!

   -MMH


     சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ரூ.41 ஆயிரத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் சென்னை கல்யாணம் ஆகி ஒரு வருஷம்கூட ஆகல அதற்குள் நடுராத்திரி தன்னுடைய ரூமில் தூக்கில் தொங்கி விட்டார்!இளம்பெண் பிரியங்கா. சென்னையில் இந்த துயர சம்பவம் நடந்துள்ளது .நிரேஷ் பெங்களூரில் சாப்ட்வேர் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார். மேட்ரிமோனியல் மூலமாகத்தான் இந்த பெண்ணை பார்த்து இந்த கல்யாணம் நடந்துள்ளது.


     கல்யாணத்துக்கு 140 சவரன் பெண்ணுக்கு நகை போடுவதாக பெண் வீட்டார் சொல்லி உள்ளனர். ஆனால் 40 சவரன் நகை மட்டுமே போட்டதாகவும் அதனாலேயே ரெண்டு வீட்டாருக்கும் அடிக்கடி பிரச்னை நடந்து வந்ததாகவும் தெரியவந்துள்ளது .வரதட்சணைக்காக கொடுமைப்படுத்தி பிரியங்காவை அம்மா வீட்டிற்கே துரத்தி விட்டதாகவும் தெரிகிறது. மனமுடைந்த ப்ரியங்கா தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.


நாளைய வரலாறு செய்திக்காக நிருபர்களுடன்,


M.சுரேஷ்குமார்,பொள்ளாச்சி .


Comments