B S N L அலுவலகம் முன்பு ஒப்பந்த ஊழியர்கள் போராட்டம்!!

     -MMH


     பொள்ளாச்சி  கடலூர் மாவட்டத்தில் 175 ஒப்பந்த ஊழியர்கள் பணிபுரிந்து வந்த நிலையில் 30 ஊழியர்களுக்கு  மட்டும் வேலை என்பதை தட்டிக் கேட்ட ஊழியர்களை சில மேலதிகாரிகள் மிரட்டியதாக தெரிகிறது. இதை கண்டித்து பொள்ளாச்சி பி எஸ் என் எல் அலுவலகம் முன்பு அலுவலக ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் கண்டனத்தை தெரிவித்து கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதற்கு ஒப்பந்த ஊழியர்கள் சங்க செயலாளர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார்.


நாளைய வரலாறு செய்திக்காக,


-M.சுரேஷ்குமார்.


Comments