கொரோனா தடுப்பு மருந்து தயார்! - அரசின் அனுமதிக்காக காத்திருப்பு..!

-MMH

கொரோனா தடுப்பு மருந்து தயார்.அரசின் அனுமதிக்காக காத்திருப்பு - சீரம் நிறுவனம். சீரம் நிறுவனம் கொரோனா நோய்த் தடுப்புக்காக ஏற்கனவே 4 கோடி முதல் 5 கோடி டோஸ்கள் தடுப்பு மருந்து தயாரித்து வைத்துள்ளதாகவும், அரசின் அனுமதிக்காக காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

கொரோனா தடுப்பு மருந்து, டோஸ்கள் 4 கோடி முதல் 5 கோடி தடுப்பு மருந்து இருப்பு உள்ளதாகவும். மேலும் வரும் மார்ச் மாதத்திற்குள் 10 கோடி டோஸ்கள் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும்  அந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஆதார் தெரிவித்துள்ளார்.

-அருண்குமார் கோவை மேற்கு.

Comments