இரயிலா? விமானமா? அதிருப்தியில் மக்கள்!!

     -MMH

நீலகிரி மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி வரை செல்லும் மலை ரயில் தமிழகத்தில் மட்டுமல்லாது  உலகம் முழுவதும் பிரசித்தி பெற்றது. கோடையில்  மக்கள் குடும்பத்தோடு இந்த ரயிலில் பயணம் செய்ய மிகுந்த ஆர்வம் காட்டுவர். 

ஆனால் இப்போது அவர்களில் மகிழ்ச்சியில் மண் அள்ளிப் போடும் விதமாக இந்த ரயில் கட்டணம் நபருக்கு ₹3000/- என்று  உயர்த்தப் பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது.

இது ஏழை மற்றும் நடுத்தர மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Ln. இந்திராதேவி முருகேசன், சோலை.

Comments